டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் இன்று செய்தி யாளர்களிடம் பேசியபோது, ஆசிரியர்களின் கல்வி தரம் குறிப்பிடத்தக்க அளவில் இல்லாதது வருத்தமளிக்க கூடிய வேளையில், கல்வி பயின்றவர்களின் நிலை
எதிர்பார்த்ததை விட மிக குறைந்த தரத்திலேயே உள்ளது. எனவே, கல்வி துறையில் மிக அதிக கவனம் செலுத்த வேண்டியது தற்போது அவசியமாகிறது. பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்துவதும் அதிகரித்துள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டி யுள்ளது’’ என்று கூறினார்.
No comments:
Post a Comment