Friday 8 February 2013

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து வழக்கு



                பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த  திரு.பெட்ரிக் எங்கெல்ஸ்  (FREDERICENGELS)அவர்களால் தொடரப்பட்ட வழக்கு விசாரணை வரும் பிப்-27 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
வழக்கு எண் -WP (MD)3802/2012  
அவரின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் 

No comments:

Post a Comment