Friday 21 June 2013

தமிழகத்தில் உள்ள அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் நாளை 22.06.2013 வழக்கம் போல செயல்பட உத்தரவு



            நாளை 22.06.2013 சனிக்கிழமை அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள்  வேலை நாளாக அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.பள்ளிக்கல்வித்துறை
வெளியிட்டுள்ள புதிய நாள்காட்டியில் நாளை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதுஇதையடுத்து அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல், நாளை வேலை நாளாக செயல்ப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment