Wednesday 17 July 2013

டி.என்.பி.எஸ்.சி. மூலம் 28 டி.எஸ்.பி.க்கள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு



தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் (டி.என்.பி.எஸ்.சி.)தேர்வு செய்யப்பட்ட 28 டி.எஸ்.பி.க்களை நியமனம் செய்வதற்கானஉத்தரவை தமிழக உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டிபிறப்பித்துள்ளார்.கடந்த 2010-
11-ஆம் காலகட்டத்தில் டி.எஸ்.பிகாலிப் பணியிடங்களுக்கானகுரூப் 1 தேர்வை டி.என்.பி.எஸ்.சிநடத்தியதுஇந்தத் தேர்வு தொடர்பானவழக்குகள் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளையில்நடைபெற்று வந்தனவழக்குகளின் முடிவுக்கு வந்த நிலையில்தேர்வுபெற்றோரின் பெயர் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.அதன்படி,28 பேர் டி.எஸ்.பி.க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்கே.பாலாஜி,பி.மணிகண்டன்வி.ஜெயசந்திரன்எஸ்.குத்தாலிங்கம்எஸ்.விஜயகுமார்,ஜி.கார்த்திகேயன்சி.சங்கு.சி.கார்த்திகேயன்வி.கார்த்திக்.ஜி.இனிகோதிவ்யன்எஸ்.சதீஷ்குமார்எஸ்.அசோக்குமார்.அருண்என்.தேவநாதன்,கே.முத்துகுமார்டி.ஈஸ்வரன்என்.சாமுவேல் பால்வி.கோமதி,.வேல்முருகன்.முத்தமிழ்ஆர்.ரமேஷ் கிருஷ்ணன்ஆர்.விஷ்ணுப்ரியா,பி.கீதாகே.மகேஷ்வரிஎம்.மீனாட்சிஜே.ஜரினா பேகம்ஆர்.ராஜேஸ்வரி,.கனகேஸ்வரி ஆகிய 28 பேர் டி.எஸ்.பி.க்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகதனது உத்தரவில் நிரஞ்சன் மார்டி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment