Saturday 20 July 2013

கவுன்சிலிங்கை புறக்கணித்த ஆசிரியர்கள் - நாளிதழ் செய்தி



           தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கான ஆசிரியர் நியமனத்திற்கான கவுன்சிலிங் விருதுநகரில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் காலியாக உள்ள 45 பணியிடங்களை மறைத்து 14 இடங்கள் மட்டுமே காலியாக
இருப்பதாக முறைகேடாக கவுன்சிலிங் நடத்துவதாக கூறி ஆசிரியர்கள், கவுன்சிலிங்கை புறக்கணித்தனர். தொடர்ந்து அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதால் அங்கு பரபரப்பு காணப்படுகிறது.

No comments:

Post a Comment