உதவி பேராசிரியர், உதவி மெடிக்கல் அலுவலர் உள்ளிட்டபணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க UPSCஅறிக்கை வெளியிட்டுள்ளது.உதவி பேராசிரியர்(கணிதம்,ஆங்கிலம், வேதியியல்),உதவி
மெடிக்கல் அதிகாரி, இயக்குநர், இன்ஜீனியர் உள்ளிட்டபணிகள்.பொறியியல், மருத்துவத்தும், முதுகலையில்அறிவியல் மற்றும் கலையியல் பட்டம் பெற்றிருக்கவேண்டும்.எழுத்துத் தேர்வு மற்றும் நேர்மகாணல் மூலம்தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ரூ.25.தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பெண்கள் மற்றும்மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்ததேவையில்லை.01.08.201302.08.2013மேலும் விண்ணப்பிக்கும்முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறியwww.upsc.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
No comments:
Post a Comment