Friday 4 October 2013

இரட்டைப்பட்ட வழக்கு- இறுதி விசாரணை வருகிற 07.10.2013, திங்கட்கிழமை வருகிறது



                        07.10.2013 அன்று இரட்டைப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை  28 ஆவது Serial -ல் வழக்கு விசாரணைக்கு வருகிறது.சென்ற முறை இரட்டைப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்த போது ஒரு  வருட சார்பாக வாதாடிய வழக்கறிஞர் திரு.G.சங்கரன் வாய்தா வாங்கியதால்
அன்று வழக்கு விசாரணை முடிவு பெறாமல் போய்விட்டது. வருகிற 07.10.2013 அன்று இரட்டைப்பட்ட வழக்கு விசாரணை  28ஆவது Serial -ல் வழக்கு விசாரணைக்கு வருகிறது.சென்ற முறை  வாய்தா வாங்கியது போல இல்லாமல் இருந்தால் இந்த இரட்டைப்பட்ட வழக்கு வருகிற 7 ஆம் தேதி கண்டிப்பாக முடிவு பெறும்

No comments:

Post a Comment