Tuesday 8 October 2013

மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய, மாநில அரசு பணிகளில் 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்-சுப்ரீம் கோர்ட் உத்தரவு.



                       மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட், மாற்றுத்திறனா ளிகளுக்கு மத்திய, மாநில அரசு பணிகளில் 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment