Friday, 16 November 2012

14 புதிய சார் கருவூலங்கள் அமைக்க உத்தரவு



தமிழகம் முழுவதும்,14 வருவாய் வட்டங்களில்புதிய சார் கருவூலங்கள் அமைக்கவும்ஏற்கனவே வாடகை   கட்டடங்களில் இயங்கி வரும் சார் கருவூலங்களுக்குபுதிய கட்டடங்கள் கட்டவும்முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்
இதுகுறித்துவெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு
          இந்த நிதியாண்டில் புதியதாகஅரியலூர்திண்டுக்கல்காஞ்சிபுரம், கரூர்நாகைபெரம்பலூர்நீலகிரிதிருச்சி
திருப்பூர்திருவண்ணாமலைவிருதுநகர்புதுக்கோட்டை மாவட்டங்களில்தலா ஒன்றும்சேலத்தில்இரண்டு இடங்களிலுமாகமொத்தம்,14 சார் கருவூலங்கள் அமைக்கப்பட உள்ளனஒவ்வொரு கருவூலத்திலும் பணியாற்றபுதிதாகஆறு பணியிடங்களும் தோற்றுவிக்கப்படும்மொத்தமுள்ள, 206 சார் கருவூலங்களில்வாடகை கட்டடங்களில் இயங்கி வரும், 54 கருவூலங்களில், 14 கருவூலங்களுக்கு, 7.70 கோடி ரூபாய் செலவில், சொந்த கட்டடங்கள் கட்டவும்தூத்துக்குடி மாவட்ட கருவூலத்திற்கு,1.37 கோடி ரூபாய் செலவில்புதிய கட்டடம் கட்டவும்முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.   இவ்வாறுசெய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment