பள்ளிக்கூடம்
மே.மோகன். M.Sc, B.Ed.
Tuesday, 16 October 2012
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பண்டிகை முன்பணம் ரூ.5000/- ஆக உயர்த்த அரசு முடிவெடுத்து உள்ளதாகவும், முறையான அறிவிப்பு ஓரிரு நாளில் வரும் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது.
அரசு
ஊழியர்கள்
மற்றும்
ஆசிரியர்களுக்கான
பண்டிகை
முன்பணம்
ரூ
. 2000/-
இருந்து
ரூ
.5000/-
உயர்த்தி
வழங்க
தமிழக
அரசு
முடிவு
செய்துள்ளதாகவும்
முறையான
அறிவிப்பு
இன்னும்
ஓரிரு
நாட்களில்
வெளிவரும்
என்று
எதிர்ப்பார்க்கப்படுவதாக
என
தலைமை
செயலக
வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன
.
மேலும்
இது
சார்பான
கோப்புகளில்
முதல்வர்
கையெழுத்து
இட்டுள்ளதாகவும்
தகவல்கள்
தெரிவிக்கின்றன
.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment