Showing posts with label வலை பக்கம். Show all posts
Showing posts with label வலை பக்கம். Show all posts

Saturday, 19 January 2013

இனப்படுகொலை நாடான இலங்கைக்கு வரமாட்டேன் - சத்யராஜின் நிபந்தனை !!!



சத்யராஜ் இப்போது ஷாருக்கான் நடிக்கும் ''சென்னை எக்ஸ்பிரஸ்'' (filming Chetan Bhagat's ''Two States Novel'') படத்தில் முக்கிய வேடமொன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார் அந்தப்படத்தில் அவரை நடிக்கக் கேட்டபோது,

Wednesday, 16 January 2013

Who is She


Q: Do U know Katrina Kaif ?
Ans: Ohh know very cute girl...
Q: Do U know Kareena Kapoor?
Ans: Arey she is my Dream Girl...
Q: Do U know who is She (below photograph)..?

Saturday, 5 January 2013

சுற்றுச் சூழல் போராளி



                            சுற்றுச் சூழல் போராளி கோவை .யோகநாதன். கோவையை சேர்ந்த பேருந்து நடத்துனரான இவர் கடந்த 25 வருடங்களில் ஒரு லட்சம் மரங்கள் நட்டு சாதனை தமிழராக வலம் வருகிறார். இவரின் சொந்த ஊர் மயிலாடுதுறை. கோவை அரசு போக்குவரத்து கழகத்தில்

Friday, 4 January 2013

அரபு நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை...!



                                          
சமீபத்தில் ஒரு ஈமெயில் வழியாக வந்த எச்சரிக்கை செய்தியை இங்கு உங்களிடம் பகிர்ந்துக்கொள்வது மிகவும் முக்கியம் என்று கருதுகிறேன். அமீரகத்தில் இருக்கும் ஒரு இந்திய சகோதரரின் நண்பர்

Thursday, 3 January 2013

சென்னையில் நிறையப் பேருக்கு இதை டைடல் பார்க்குக்கு எதிரே ஓடும் சாக்கடை என்ற அளவில் மட்டுமே தெரியும்.




                 ஹிந்து முதலான நாளிதழ்களில் கொஞ்சம் பேசப் பட்டிருந்தாலும் நான் சந்தித்த நிறைய பேருக்குத் தெரியாத விஷயம் "பக்கிங்ஹாம் கால்வாய்" தென்னிந்தியாவின் மிக நீளமான நன்னீர் கால்வாய். இதைப் பற்றி நான் இங்கே

Saturday, 29 December 2012

சிந்திக்க வேண்டிய விடயம்...



1.
ஒரு ஏக்கர் கரும்பு போட்டா - 6,000 ரூபாய்.
2.
ஒரு ஏக்கர் வாழை போட்டா - 9,000 ரூபாய்.
3.
ஒரு ஏக்கர் நெல் போட்டா - 15,000 ரூபாய்.
4.
ஒரு ஏக்கர் பிளாட்டா (PLOTS) போட்டா - 1.6 கோடி ரூபாய்
                            
நானும் நீயும் படித்து விட்டதால் இதில் உள்ள

Thursday, 15 November 2012


எப்போதும் குடையோடு செல்லும் தாத்தாவின் இறுதி ஊர்வலத்தில் நல்ல மழை !

ஒரு ரூபாய்க்கு ஒரு சாப்பாடு...


 மதிய உணவு வேளை, ஈரோடு, பவர்ஹவுஸ் ரோடு, அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள .எம்.வி உணவு விடுதி அருகில், காலில் செருப்பு கூட இல்லாதவர்கள், உடம்பில் சட்டை போடாமல் துண்டு மட்டும் கொண்டு இருப்பவர்கள், ஒரு காலத்தில் வெள்ளையாக இருந்த வேட்டியை அணிந்தவர்கள், நைந்து போன புடவையுடன் காணப்பட்டவர்கள் என சுமார் இருபது பேர் அந்த உணவு விடுதி அருகே, கண்களில் கவலையையும், கையில் ஒரு

Thursday, 8 November 2012

        .டி., கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவர்,
தினமும் இரவில், வயிற்று வலியால் கஷ்டபட்டுக் கொண்டிருந்தார். பல பரிசோதனைகள் செய்து பார்த்தபின், அவர் வயிற்று வலிக்கான காரணத்தை சொன்னார் டாக்டர். அதாவது, அவர் வயிற்றில் மெழுகு இருந்ததாம். அந்த மெழுகு, அவர் வயிற்றில் எப்படி வந்தது என்பதை, பல கேள்விகள் கேட்டு, டாக்டர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார், அதாவது, நண்பர் தன் ஆபீஸ் கேன்டீனில் பயன்படுத்தும், பேப்பர் "கப்' களில், டீ, காபி குடிப்பது வழக்கம்! அந்த, "கப்'கள் மூலமாகத்தான், நண்பர் வயிற்றில் மெழுகு அதிகமாகி, வயிற்று வலிக்கு காரணமாக இருந்தது என்று கூறியுள்ளார் டாக்டர்.
           
அவர் மேலும், தற்காலத்தில் பெரும்பான்மையான அலுவலகக் கேன்டீன்களில், "பேப்பர் கப்'களை பயன்படுத்தி வருகின்றனர். மலிவான, தரம் குறைந்த காகிதங்களால் செய்யப்படும் "கப்'கள், தண்ணீராலோ, திரவத்தாலோ கரைந்து விடக் கூடாது என்பதற்காக, அதன் உட்புறங்களில், மெழுகு பூசப்படுகிறது. இப்படி மெழுகு பூசப்பட்ட "கப்'களில், மிக சூடான, டீயோ, காபியோ நிரப்பப்படும் போது, அந்த வெப்பம் காரணமாக, "கப்'பிலிருக்கும் மெழுகு உருகி, டீ அல்லது காபியுடன் கலந்து, நம் வயிற்றுக்குள் சென்று விடுகிறது.
அது, நாளடைவில், வயிற்றில் பல உபாதைகளை தோற்றுவிக்கிறது.

             "
டீ, காபி அருந்துவதற்கு, கண்ணாடி அல்லது செராமிக் "கப்'களே சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டம்ளர் களையும் உபயோகிக்கலாம். ஆனால், எந்த நிலையிலும் பிளாஸ்டிக் அல்லது காகிதத்தாலான, "கப்'களை உபயோகிக்க கூடாது. இல்லையேல், ஆரோக்கியத்தை பலிகொடுக்க வேண்டி வரும்...' என்று கூறினார் டாக்டர்.

அவர் கூறிய இந்த அறிவுரைகள், விலை மதிப்பில்லாதது; அனைவரும் அதை பின்பற்ற வேண்டும்.

உங்கள் விழிப்புணர்வுக்காக!