Tuesday, 2 July 2013

பாலிடெக்னிக் கல்லூரிகள் 10ம் தேதி திறப்பு

           முதலாமாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முடிந்து வரும், 10ம் தேதி, பாலிடெக்னிக் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. தமிழகத்தில், 50 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளும், 450 சுயநிதி

அதிக மதிப்பெண் பெற்ற ஆதிதிராவிட மாணவர்களுக்கு பரிசு



             தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக, ஆதிதிராவிட நலப் பள்ளிகளில் படித்து, அதிக மதிப்பெண் பெற்ற, ஆதிதிராவிட மாணவருக்கு, நாளை பரிசு வழங்கப்படுகிறது. ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்தவ

கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் மறியல்நெல்லை ஆசிரியர்கள் 1000 பேர் பங்கேற்க முடிவு



                          சென்னையில் செப்.25ம் தேதி 7அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடக்கும் மாநில மறியல் போராட்டத்தில் நெல்லையிலிருந்து ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்பது என நெல்லையில் நடந்த தொடக்கப்பள்ளி

தமிழ் படும் பாடு: குறில் நெடில் அறியாத பள்ளி மாணவர்கள்...

              தமிழகம் முழுவதும், ஆரம்பப்பள்ளிகளில், காலை வழிபாடு, செயல் வழி கற்றல் வகுப்பு, தனித்தன்மை வெளிப்பாடு, நலத்திட்டங்கள் அனைத்து மாணவர்களையும் சென்றடைந்துள்ளதா என்று உதவி தொடக்ககல்வி

Monday, 1 July 2013

ஆசிரியர் தகுதித் தேர்விற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணபங்களை 03.07.2013 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்க அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.



             வருகிற ஆகஸ்டு மாதம் 17,18ஆம் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்விற்கான விண்ணப்பம் சமர்பிக்க 01.07.2013 இன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்டபூர்த்தி

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பாக 2013-14ஆம் கல்வியாண்டு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் விடுமுறை மற்றும் வேலை நாட்கள் பட்டியல் வெளியீடு

நாமக்கல் மற்றும் நாகபட்டினம் மாவட்ட 2013-14 கல்வியாண்டிற்கான தொடக்க / நடுநிலைப்பள்ளிக்கான விடுமுறைப் பட்டியல்

டேட்டா பேஸ் அட்மினிஸ்டிரேட்டர்: தேவைப்படும் தகுதிகள் மற்றும் திறன்கள்


* கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது மேனேஜ்மென்ட் இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் இவற்றில் ஒன்றில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
*
டேட்டாபேஸ் சான்றிதழ் பெற்றிருப்பதும் அவசியம்.

*லாஜிக், கணிதம்,கம்ப்யூட்டர் முறைகளில் சிறப்பான திறன்

2012 - 13ஆம் ஆண்டுக்குரிய மாநில நல்லாசிரியர் விருதிற்கு தகுதிவாய்ந்த தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை / மெட்ரிக் பள்ளிகள் ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்ட அளவில் குழு அமைத்தல், வழிக்காட்டு நெறிமுறைகள் மற்றும் விண்ணப்பம் வெளியீட்டு உத்தரவு

கல்விக் கடன்: பயன் தராத வங்கி ஆலோசனை மையங்கள்



             அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் கலந்தாய்விற்கு வரும் மாணவர்களுக்கு உதவி புரிவதற்காக திறக்கப்பட்ட வங்கி ஆலோசனை மையங்கள் காலியாக கிடக்கின்றன. அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல்

9th CCE I Term Questions

ஆரம்பப் பள்ளியின் அடிப்படைப் பிரச்னைகள் - தினமணி



           ஆண்டுக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டும், 16 வகை இலவசங்கள் கொடுத்தும், தேவையான ஆசிரியர்களைத் தகுதி அடிப்படையில் நியமித்தும் அரசுப் பள்ளிக்கூடங்களில் பயிலும்

ஆசிரியர்களின் மதிப்பீட்டு பணி: சுமை குறைக்க "இ-ரெஜிஸ்டர்"



             பள்ளிகளில் முப்பருவ முறை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்களின் மதிப்பீட்டு பணிச்சுமையை குறைக்கும் விதத்தில், "-ரெஜிஸ்டர்" அறிமுகப்படுத்தப்படுகிறது. கடந்த 2012-13ல் முப்பருவம்

மின்சாரம் தாக்கி மாணவி பலி: தலைமையாசிரியர் கைது



        அரசு பள்ளி ஆய்வு கூடத்தில், மின்சாரம் தாக்கி, மாணவி இறந்தது தொடர்பாக, தலைமை ஆசிரியர் உள்பட, இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். செய்யாறு அடுத்த மேனலூர் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகள்

நிரப்பப்படாத டி.இ.ஓ., சி.இ.ஓ. பணியிடங்கள்!



       பள்ளிக் கல்வித் துறையில் 51 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களும், 15 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால், இப்போது பணியாற்றும் மாவட்ட அலுவலர்களுக்கு

பள்ளிகளில் இன்டர்நெட் முடக்கம்: கணினி கல்வி கற்பதில் சிக்கல்



         அரசு பள்ளிகளில் இன்டர்நெட் வசதி முடக்கி வைக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள், கணினி கல்வி கற்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அரசு பள்ளி மாணவர்களின் கணினி கல்வியை மேம்படுத்த, 10

ஒரு வகுப்பில் 5 பிரிவுகளுக்கு மேல் உள்ளதா? 300 தனியார் பள்ளிகளில் ஆய்வுக்கு உத்தரவு



             ஒரு வகுப்புக்கு 5 பிரிவுகளுக்கு மேல் நடத்தும் தனியார் பள்ளிகளில் கூடுதலாக படிக்கும் மாணவர்கள் விவரங்கள் குறித்து சர்வே நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், கூடுதலாக சேர்க்கப்பட்ட 50 ஆயிரம்

தொழிலாளர் சேமநல நிதியில் புதியமுறை



               தொழிலாளர் சேமநல நிதியை மாற்றுவது மற்றும் அதிலிருந்து பணம் பெறுவது போன்றவை, இந்த மாதம் முதல் வாரம் முதல், ஆன்-லைன் முறையில் நடைபெறஉள்ளனஇதுதொடர்பாக, தொழிலாளர் சேமநல

நெட் தேர்வு: தமிழகத்தில் 30 ஆயிரம் பேர் பங்கேற்பு



                 பல்கலைக்கழக மானிய குழு சார்பில் நடத்தப்படும், கல்லூரி விரிவுரையாளர் தகுதிக்கான, தேசிய தகுதி தேர்வு (நெட்) நாடு முழுவதும் நேற்று நடந்தது. தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய

இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வின் போது தனி ஊதியம் ரூ.750/அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு ஊதிய நிர்ணயம் செய்யப்படுதல் சார்ந்து நண்பர்களுக்கு எழுந்துள்ள சந்தேகத்திற்கு விளக்கம்.


இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வின் போது தனி ஊதியம்ரூ.750/அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து கணக்கில்எடுத்துக்கொள்ளப்பட்டு ஊதிய நிர்ணயம் செய்யப்படுதல் சார்ந்துநண்பர்களுக்கு எழுந்துள்ள 

TET , TRB, & TNPSC GENERAL KNOWLEDGE - QUESTION AND ANSWER -ENGLISH VERSION