தமிழகத்தில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் பெயர்களில், ஒட்டியிருக்கும் ஜாதி பெயர்களை, நீக்கக் கோரி, ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி, அரசுக்கு, நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட
Friday, 2 August 2013
ஆசிரியர் தேர்வு வாரிய உத்தேச விடைகளில் குளறுபடி - நாளிதழ் செய்தி
முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான உத்தேச விடைகளை (கீ-ஆன்சர்), ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட நிலையில், அதில் ஏராளமான தவறுகள் உள்ளன. ஆசிரியர் தேர்வு வாரியம், ஜூலை 21ல்,
பி.எட்., படிப்பிற்கு 6ம் தேதி முதல் விண்ணப்பம் வினியோகம்
பி.எட்., படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், வரும், 6ம் தேதி துவங்கி, 13ம் தேதி வரை வழங்கப்படுகின்றன. தமிழகத்தில், ஏழு அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகளும், 600க்கும் மேற்பட்ட தனியார்
பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான முதல்வரின் தகுதி பரிசுத்தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்த முதல் ஆயிரம் மாணவர்கள், முதல் ஆயிரம் மாணவிகளுக்கு இந்தப் பரிசுத்தொகை வழங்கப்படும் என சென்னை மாவட்ட
ஆசிரியர் இன்றி தவிக்கும் மலை கிராமப் பள்ளி
மலைகிராம பள்ளிக்கு போதிய ஆசிரியர் நியமிக்கப்படாததாலும், நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் வாரத்தில் ஓரிரு நாள் மட்டும் வந்து செல்வதாலும், மலை கிராம குழந்தைகளுக்கு கல்வி வசதி என்பது
Thursday, 1 August 2013
பட்டதாரி ஆசிரியர்களுக்கு எம்.பில் / பி.எச்.டி., ஊக்க ஊதியம் தொடர்பாக தலைமை ஆசிரியர்கள் பிறபித்த Recovery ஆணைக்கு உயர்நீதிமன்ற கிளை இடைக்கால் தடை விதித்து உத்தரவு.
தொடக்க / பள்ளிக்கல்வித்துறையில் உள்ள நடுநிலை / உயர் / மேல்நிலைப் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு எம்.பில்., / பி.எச்.டி படித்தவர்களுக்கு இரண்டாம் ஊக்க ஊதியம் வழங்க அரசாணை எண்.18
மாற்றம் தரும் மாறுபட்ட முதுநிலை படிப்புகள்
இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் இரண்டாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகள் உள்ளன. பொதுவான பாடப்பிரிவுகளை பலரும் அறிந்திருப்போம். பலராலும் அறியப்படாத படிப்புகள்
ஆசிரியர்கள் சார்பில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம்: நாளை மறுநாள் ரங்கசாமி தொடங்கி வைக்கிறார்
ஆசிரியர்கள் சார்பில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) தொடங்குகிறது. இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஜெயராமன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:–புதுவை மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து
எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு 1,390 சீட்கள் கூடுதலாகிறது
நாடு முழுவதும், 32 அரசு மருத்துவ கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர, கூடுதலாக, 1,390 இடங்களை உருவாக்குவதற்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்திய மருத்துவ கவுன்சிலின் கூட்டம், நேற்று நடந்தது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்வியியல் கல்லூரிகளில் 2013-2014 பி.எட்./எம்.எட் சேர்க்கை அறிவிப்பு
பி.எட்., படிப்பிற்கு 6ம்
தேதி முதல்
விண்ணப்ப வினியோகம்
பி.எட்., படிப்பில்
சேர்வதற்கான விண்ணப்பங்கள், வரும், 6ம்
தேதி துவங்கி, 13ம்
தேதி வரை
கல்வி உதவித்தொகை திட்டத்தில் வருமான உச்சவரம்பு அதிகரிப்பு
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் வழங்கப்படும், கல்வி உதவித்தொகை பெறுவதற்கு, மாணவர் குடும்பத்தின் வருமான உச்சவரம்பு, ஒரு லட்சம் ரூபாயில் இருந்து இரண்டு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மாவட்ட
இன்று வந்த இரட்டைப்பட்ட வழக்கு விசாரணை வருகிற ஆகஸ்ட் 6ந் தேதிக்கு ஒத்தி வைப்பு
சென்னை உயர் நீதிமன்றத்தில் மாண்புமிகு தலைமை நீதியரசர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்டம் தொடர்பான வழக்கு எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் வேண்டுதலுக்கிணங்க வருகிற 06.08.2013
முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல் தயாரிப்பு
பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்றும் இயற்பியல், கணித ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள¢ளிக் கல்வி துறையில் பட்டதாரி ஆசிரியர்களாக
Subscribe to:
Posts (Atom)