Tuesday, 18 December 2012

ஊதிய முரண்பாடுகளை களைய கோரி TNPTF சார்பில் உண்ணாவிரதம்


இருபது அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வரும் 29ம் தேதி, சென்னையில் உண்ணாவிதரப்போராட்டம் நடத்த தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு செய்துள்ளது. ஊதியக்குழு முரண்பாட்டை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர் ஊதியத்தை மாற்றி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப்போராட்டம் நடத்தப்படவுள்ளது.

No comments:

Post a Comment