Wednesday, 21 August 2013

இரட்டைப் பட்டம் வழக்கு நாளை ( 22.8.13 ) விசாரணைக்கு வரும் என நம்பிக்கை


                     உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் விடுமுறையில் இருப்பதால் ஒத்தி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட இரட்டைப்பட்டம் வழக்கு நாளை முதல்அமர்வில் விசாரணைக்கு வருகிறது. இவ்வழக்கு விசாரணைக்கு
வருவதற்கு தீவிரமாக முயற்சி செய்த திரு.கலியமூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள். வழக்கு ஏறத்தாழ நாளை நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது

நன்றி - திரு.முத்துப்பாண்டியன் ( தவவல் )

No comments:

Post a Comment