சென்னை உயர்நீதிமன்றத்தில் இழுத்துக்கொண்டேசென்ற இரட்டைப்பட்டம் வழக்கு நாளை விசாரணைக்குவருவதாக வழக்கை நடத்தி வரும் திரு.கலியமூர்த்திமற்றும் திரு.ஆரோக்கியராஜ் இருவரும் நம்மிடம்தொலைபேசியில்
தெரிவித்தனர். இந்தச்செய்தி பதவிஉயர்வுக்காக காத்திருக்கும் பெரும்பாலானஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியை தருவதாக அமையும்.
No comments:
Post a Comment