இ,பாஸ்புக் சேவையை தொழிலாளர் வருங்கால சேமிப்பு நிதி நிறுவனம் நேற்று அறிமுகம் செய்தது. இதன் முலம் நாடு முழுவதும் உள்ள 5 கோடி உறுப்பினர்கள் தங்கள் கணக்கை ஆன்,லைனில் பார்த்துக்கொள்ள வசதி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய வருங்கால சேமிப்பு நிதி ஆணையர் ஆர்.சி.மிஸ்ரா கூறியதாவது: தற்போது தொழிலாளர் வருங்கால சேமிப்பு நிதி திட்டத்தில் (ஈபிஎப்) உறுப்பினராக இருந்து, அவரது
Saturday, 1 December 2012
நர்சரி மாணவர் சேர்க்கை புதிய விதிமுறைகள் வகுக்க கல்வி துறை ஆலோசனை
அடுத்த கல்வி ஆண்டு 2013-14ல் நர்சரி பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பது தொடர்பான விதிமுறைகளை வகுப்பது குறித்து மாநில கல்வித் துறை ஆலோசித்து வருகிறது.இதுபற்றி மாநில கல்வி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் 2 ஆயிரம் தனியார் நர்சரி பள்ளிகள் உட்பட மொத்தம் 4,500 நர்சரி பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் ஆண்டுதோறும் பல ஆயிரக்கணக்கான மாணவ,
பிளஸ் 2 தேர்வுக்கு 2000 தேர்வு மையங்கள்
மார்ச் மாதம் தொடங்க உள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வுக்காக தமிழகம், புதுச்சேரி யில் 2000 தேர்வு மையங்கள் அமைக்க தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. பிளஸ்2 வகுப்பு படிக்கும் மாணவ&மாணவியருக்கு மார்ச் முதல் வாரம் பொதுத்தேர்வுகள் தொடங்கும். கடந்த ஆண்டு 7 லட்சத்து 63 ஆயிரம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். இந்த ஆண்டு 8 லட்சம் பேர் எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பிளஸ் 2 படிக்கும் மாணவ
குரூப்-1 முதனிலைத் தேர்வு தேதி மாற்றம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 முதனிலைத் தேர்வு டிசம்பர் 30ம் தேதிக்குப் பதில் ஜனவரி 27ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: துணை ஆட்சியர், காவல் துறை துணை கண்காணிப்பாளர், வணிகவரித் துறை உதவி ஆணையர்,மாவட்ட பதிவாளர் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய பதவிகளுக்கு குரூப் 1
இலவச நாப்கின் திட்டம்: பள்ளிக்கு ஒரு ஆசிரியர் நியமிக்க பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் உயர்நிலை, மேல்நிலை வகுப்புகளில் பயின்று வரும் மாணவிகளுக்கு இலவச நாப்கின் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதனால் ஒவ்வொரு பள்ளிக்கும் இந்த திட்டம் சார்ந்த பணிகளை கண்காணிக்கவும், ஒருங்கிணைக்கவும், அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று கல்வி அலுவருக்கு அறிவுரை
மாநகராட்சிப் பள்ளியின் கல்வித்தரம் மாறியாச்சு...
நவீன தகவல் தொழில்நுட்ப பயிற்சி பெற்று வரும் மாநகராட்சிப் பள்ளி மாணவியர், தாங்கள் தயாரித்த புராஜெக்ட் ஒன்றை, பள்ளியில் இருந்த படியே மாநகராட்சி கமிஷனருக்கு "வீடியோ கான்பிரன்ஸ்" முறையில் விளக்கி தங்கள் திறமையை நிரூபித்தனர். கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் 83 பள்ளிகள் உள்ளன. ஒரு காலத்தில் மாநகராட்சிப் பள்ளிகள் என்றாலே தரமில்லாத பள்ளிகள் என்றிருந்த நிலை மாறி, இப்பள்ளிகளில் இடம் கிடைக்க
155 மாவட்டங்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளி
கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இல்லாத, 155 மாவட்டங்களில், புதிதாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் துவக்கப்படும். இந்த பள்ளிகள், தனியார் பங்களிப்புடன் துவக்கப்படாது என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பல்லம் ராஜு தெரிவித்துள்ளார்.
ராஜ்யசபாவில், கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து, அமைச்சர் ராஜு, நேற்று கூறியதாவது: நடப்பு, 12வது, ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2012 - 17), நாடு முழுவதும், 500,
வீட்டு பாடங்களால் பலனில்லை: அமெரிக்க ஆய்வாளர்கள் தகவல்
மாணவர்களை வீட்டு பாடம் செய்ய சொல்வதால், அவர்களுக்கு பெரிதாக பலன் ஏதும் ஏற்பட போவதில்லை என, ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அமெரிக்காவின், விர்ஜினியா பல்கலை கழக ஆராய்ச்சியாளர், பத்தாம் வகுப்பு படிக்கும் 18 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்களிடம், ஒரு ஆய்வு மேற்கொண்டனர். வீட்டு பாடம் (ஹோம் ஒர்க்) செய்யும் மாணவர்களின் திறனை இவர்கள் சோதித்து
Subscribe to:
Comments (Atom)