Thursday 28 February 2013

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2009-2010 ம் ஆண்டு தேர்வு பெற்ற ஆங்கிலம், கணிதம், சமூகவியல், மற்றும் அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்களின் பள்ளிக்கல்வித்துறையின் பணிவரன்முறை ஆணை

விடைத்தாள் திருத்தும் கட்டணம் அதிகரிப்பு



           கல்லூரி ஆசிரியர்களுக்கு விடைத்தாள் திருத்தும் கட்டணத்தை அதிகரிக்க தேர்வுக் கட்டுப்பாட்டாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பி.எஸ்சி. உள்ளிட்ட இளநிலைப் பட்டப்படிப்பு விடைத்தாள் ஒன்றை திருத்துவதற்கான ஊதியம் ரூ.9-லிருந்து ரூ.12 ஆக அதிகரிக்கப்படுகிறது. எம்.எஸ்சி. உள்ளிட்ட முதுநிலைப்

சர்வ சிக்ஷா அபியான்(SSA) திட்டத்திற்கு ரூ.27,258 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ராஷ்ட்ரிய மத்யமிக் சிக்ஷா அபியான் (RMSA) திட்டத்திற்கு, ரூ.3,983 கோடிகள் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது



 கல்விக்கென ஒதுக்கப்பட்டுள்ள நிதி விபரங்கள்
*
மத்திய மனிதவளத் துறைக்கு, ரூ.65,867 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது, முந்தைய ஆண்டைவிட, 17% அதிகம்.
* சர்வ சிக்ஷா அபியான்(SSA) திட்டத்திற்கு ரூ.27,258 கோடி

Latest Materials - 2013

அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வில் செல்வதற்கு தேவையான மந்தன அறிக்கை - சுய விவர படிவம்

பட்ஜெட் 2013 - 14 : முக்கிய அம்சங்கள்



           நாடாளுமன்றத்தில் 2013-14ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர்  .சிதம்பரம்  இன்று தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்
வருமான வரிவிதிப்பில் மாற்றமில்லை; ரூ. 2000 சலுகை
*
வருமான வரிவிதிப்பில் மாற்றமில்லை; அதேசமயம் ரூ. 2

வீட்டு கடன் வாங்குவோருக்கு ரூ.1 லட்சம் வட்டி தள்ளுபடி


             ரூ.25 லட்சத்திற்கு மேல் வீட்டு கடன் வாங்கும் முதல் முறை கடனாளிகளுக்கு, அவர்களின் வீட்டு கடன் வட்டியிலிருந்து ஒரு லட்ச ரூபாய் ரத்து செய்யப்படும் என்று பட்ஜெட்டில் அறிக்கப்பட்டுள்ளது. 2013-14 ஆம் ஆண்டுக்கான பொது ட்ஜெட் நாடாளுமன்ற‌‌த்தில்நிதியமைச்சர் .‌சிதம்பம் ன்று தாக்கல் செய்தார். ‌தில், 1.4.2013 தேதியிலிருந்து

ஓய்வூதிய நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதி.


2013-14 ஆம் ஆண்டுக்கான பொது ட்ஜெட் இன்று நாடாளுமன்ற‌‌த்தில்நிதியமைச்சர் .‌சிதம்பம் ன்று தாக்கல் செய்தார். ‌தில் ஓய்வூதிய நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதி அரசு வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.

வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை!



                            அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த வருமான வரி உச்சவரம்பு உயர்வு இந்த ஆண்டு இல்லை என்று அறிவித்துள்ளார் சிதம்பரம். கடந்த ஆண்டுதான் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் செய்யப்பட்டது. அதனால் இந்த ஆண்டு எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். ஆண்டிற்கு ரூ.2 லட்சத்திலிருந்து 5 லட்சம் வரை வரி செலுத்துபவர்களுக்கு ரூ.2,500 வரி ள்ளுபடி.

கல்வித் துறைக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு



                         கல்வித் துறைக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதுபட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் .சிதம்பரம் தெரிவித்தது.
*
கல்வித் துறைக்கு இந்த பட்ஜெட்டில் 17 சதவீதம் நிதி

6 முதல் 10ம் வகுப்பு வரை கம்ப்யூட்டர் பாடம் அறிமுகம்



             அரசு பள்ளிகளில், 6 முதல், 10ம் வகுப்பு வரை, கம்ப்யூட்டர் பாடத்தை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான, ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகின்றன. அரசு பள்ளிகளில், மேல்நிலை கல்வியில் தான், கம்ப்யூட்டர் சயின்ஸ் தனி பாடமாக கற்பிக்கப்படுகிறது. 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, அறிவியல் பாடத்தில்

பிளஸ் 2 தேர்வு: தமிழ் வழியில் 69.60%... ஆங்கில வழியில் 30.40%



                 மார்ச் 1ம் தேதி துவங்கும், பிளஸ் 2 பொதுத் தேர்வை, 69.60 சதவீத மாணவ, மாணவியர், தமிழ் வழியில் எழுதுகின்றனர். அதன்படி, 5.59 லட்சம் பேர், தமிழ் வழியில், தேர்வை எழுதுகின்றனர். 30.40 சதவீத மாணவ, மாணவியர் மட்டுமே, ஆங்கில வழியில், தேர்வை எழுதுகின்றனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2, பொதுத் தேர்வுகள்

அறிவியல் இன்றி ஆற்றல் உண்டா? பிப்., 28 தேசிய அறிவியல் தினம்



                   ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், அறிவியல் வளர்ச்சி முக்கிய பங்கு வகிக்கிறது. மாணவர்களிடம் அறிவியல் மீதான ஆர்வத்தை உருவாக்கும் விதமாக, ஆண்டுதோறும் தேசிய அறிவியல் தினம், பிப். 28ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அறிவியல் என்பது, வாழ்க்கையோடு தொடர்புடையது. இதன் பயன்பாடு