Monday 25 February 2013

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்:


செய்யும் தொழிலே தெய்வம் என்ற பாடலை எழுதியவர் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
பிறந்த ஊர் - பட்டுக்கோட்டை அருகே செங்கப்படுத்தான்காடு.
காலம்: 13.04.1930 - 08.10.1959
மக்கள் கவிஞர் என அழைக்கப்பட்டவர் - பட்டுகோட்டை
கல்யாணசுந்தரம்.
தனது பாடல்களில் பொதுவுடைமைச் சிந்தனைகளை கூறியுள்ளார்.

No comments:

Post a Comment