Saturday, 2 February 2013

ஆசிரியர்கள் நியமனத்திற்கு அடுத்த பட்டியலில் 15,000 பேர்



          இந்த ஆண்டு, ஜூன் மாதம், பள்ளி துவங்குவதற்கு முன், மூன்றாவது, டி..டி., தேர்வை நடத்தி, அதன் வழியாக, 15 ஆயிரம் ஆசிரியர்களை, புதிதாக தேர்வு செய்ய, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளதுஇவர்கள் அனைவரும், ஜூன் மாதம், பள்ளி துவங்கும் போது, பணியில் சேர வழி செய்யப்படும் என,

Friday, 1 February 2013

மாறுகிறது பிளஸ் 2 பாடத்திட்டம்: கல்வியாளர்களிடம் கருத்து கேட்பு



          தற்போதுள்ள பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டத்தை மாற்றி, அடுத்தாண்டு முதல் புதிய பாடதிட்டத்தை அறிமுகப்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான மாதிரி பாடதிட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்வியாளர்களுடன் கருத்துகள் கேட்க கூட்டம்

பிப்ரவரி மாத குறுவள மைய பயிற்சிக்கான மாநில அளவிலான கருத்தாளர்களுக்கான பயிற்சி வழிக்காட்டுதல் மற்றும் அறிவுரை பகிர்தலும் என்ற தலைப்பில் 05.02.2013 அன்று சென்னையில் நடைபெறுகிறது - SCERT

ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் பிப்ரவரி 26-ல் உண்ணாவிரதம்



       கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி மாதம் 26-ம் தேதி திருச்சியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் சங்கம் முடிவு செய்துள்ளது. திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. திருவெறும்பூர் ஒன்றியத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்களின்

இடஒதுக்கீடு கொள்கைக்கு முரணான ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்யக்கோரி டில்லியில் போராட்டம்



         நாடு முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி டில்லியில் நாடாளு மன்றம் முன்பு ஏப்ரல் 4ஆம் தேதி மறியலில் ஈடுபட அகில இந்திய ஆசிரியர் கூட்டணி முடிவு செய்துள்ளது. மறியலில் தமிழகத்தில் இருந்து 10 ஆயிரம் ஆசிரியர்கள் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்

SCERT - வழிக்காட்டுதல் மற்றும் அறிவுரை பகர்தலுக்கான முதன்மை கருத்தாளர்கள் பயிற்சி - மாநில அளவில் நடத்துதல் குறித்த செயல்முறைகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 8 சதவீதம்



                      மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படியை 8 சதவீதம் உயர்த்த

தமிழ் நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு ( TNGTF )


புதிய பங்களிப்பு ஓய்வுதியம் திட்டத்தை எதிர்த்து மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நடத்து கின்றன .அனைவரும் வருக
இடம் :திண்டுக்கல்
நாள்  :03.02.2013 

"தகுதியற்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க முடியாது"



           லட்சக்கணக்கானோர் படித்து விட்டு, வேலையின்றி காத்திருக்கின்றனர். இந்நிலையில், தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய, தகுதித் தேர்வு நடத்த வேண்டியுள்ளது. தகுதியற்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க முடியாது" என, மதுரை ஐகோர்ட் கிளை

பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி ஆரம்பம்



                               தமிழகத்தில், புதிதாக தேர்வு செய்யப்பட 29 ஆயிரம் பட்டதாரி ஆசிரிய, ஆசிரியைகளுக்கு இன்று (1ம் தேதி) பயிற்சி ஆரம்பமாகிறது. இதற்காக அரசு 2 கோடியே 39 லட்சத்து 10 ஆயிரத்து 880 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 29 ஆயிரத்து 176 பட்டதாரி

சிறப்பாசிரியர்களுக்காக.....................



             சிறப்பாசிரியர்களிடமிருந்து  கேட்கப்படும் கேள்வி எங்களை எப்ப சார் முழுநேர ஆசிரியர்களாக்கி, காலமுறை ஊதியம் கொடுப்பார்கள்?,
உடனடியாக நடக்க வாய்ப்புண்டா?
எங்களுக்கு ஊதிய உயர்வு உண்டாகடைசிக் கேள்விக்கு முதலில் பதில்,
           எந்த வகை நியமனமாக இருந்தாலும் சரி

இளநிலை உதவியாளர்கள் நியமனம்: பிப்ரவரி 2ல் கலந்தாய்வு



           பள்ளி கல்வித்துறையில், 554 இளநிலை உதவியாளர்களை, பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு, நாளை, அந்தந்த மாவட்ட தலை நகரங்களில் நடக்கின்றன. கடந்த, 2007-08 முதல், 12-13ம் ஆண்டு வரை,

120 கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியீடு



            ஐகோர்ட் உத்தரவின் அடிப்படையில், சிறப்பு தேர்வு எழுதியவர்களில் இருந்து, 120 பேரை தேர்வு செய்து, அவர்களின் பட்டியலை, நேற்றிரவு, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி) வெளியிட்டது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில், தொகுப்பூதிய அடிப்படையில், கம்ப்யூட்டர் ஆசிரியர்கள்

கருவூலங்க்கள் கணினிமயம்: ஆசிரியர்கள் சம்பளம் பெறுவதில் சிக்கல்



         கருவூலகங்கள் கம்ப்யூட்டர் மயமாவதால், பழைய அரசு ஆணைகள் தேவைப்படுகிறது. இது, இல்லாத பட்சத்தில், ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளதுகருவூலகங்களில் உள்ள சம்பள பில்கள் அனைத்தும், கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்கள் பணி நியமனத்தின் போது, அனுமதிக்கப்பட்ட