Wednesday, 17 October 2012

10ம் வகுப்பு செய்முறை தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு


பத்தாம் வகுப்பு தனிதேர்வர்கள் செய்முறை தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள்  அக்.,15ம் தேதி முதல் அக்.,31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment