Saturday 29 September 2012

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் நியமனம்



             டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக (சி...,), ஷோபனா நியமிக்கப்பட்டுள்ளார்.  தற்போதைய சி..., ஜெயகாந்தன், சென்னை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கரூர் மாவட்ட கலெக்டர் ஷோபனா, டி.என்.பி.எஸ்.சி., - சி...,வாக நியமிக்கப்பட்டார்
            இவரது நியமனம் குறித்து, ஓரிரு நாட்களில், தேர்வாணையம் அறிவிக்கை வெளியிடும். அதன்பிறகே, புதிய பதவியை ஷோபனா ஏற்பார் என துறை வட்டாரம் தெரிவித்தது.

No comments:

Post a Comment