Monday 24 September 2012

இரட்டைப்பட்டம் - நீதி மன்றத்தில் மேல் முறையீடு



இரட்டைப்பட்டம் பற்றிய தீர்ப்பு முறையாக நீதிமன்றத்தின்  மூலமாக 21.9.12 அன்று மாலை கிடைக்கப் பெற்றதாகவும், மேல் முறையீடு 24.9.12 அல்லது 25.9.12 அன்று செய்ய இருப்பதாகவும் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.ஆரோக்கியராஜ் அவர்கள் தெரிவித்தார்

No comments:

Post a Comment