Tuesday 18 September 2012

20.09.2012 அன்று தேசிய அளவிலான பொது வேலைநிறுத்தம் காரணமாக அந்தந்த மாவட்ட சூழலுக்கு ஏற்ப அன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது மற்றும் காலாண்டு தேர்வுத் தேதிகளை மாற்றி அமைக்கும் முடிவுகளை எடுக்க அம்மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அதிகாரம் அளித்து பள்ளிகல்வி செயலாளர் உத்தரவு



கடித எண்.32194/ 1/2012-1 நாள் :- 17.09.2012 பதிவிறக்கம் செய்ய...........
வேலூர்,நாமக்கல்,திருவள்ளூர்,மற்றும்திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் இந்த தேசிய அளவிலான வேலை நிறுத்தத்திற்கு விடுமுறை அறிவித்துள்ளனர்

No comments:

Post a Comment