Friday, 7 June 2013

அண்ணா பல்கலையில் பி.ஆர்க் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூன் 8 கடைசி

அண்ணா பல்கலைக்கலைக்கழகத்தில்இக்கல்வியாண்டில் பி.ஆர்க் படிப்பில்சேர மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்படிப்பிற்கு  விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தமிழ்நாட்டைசேர்ந்து

Thursday, 6 June 2013

ஊதியக் குறைத் தீர்க்கும் பிரிவின் இறுதி அறிக்கை தமிழக அரசிடம் சமர்பிப்பு

பதவி உயர்வில் செல்ல விருப்ப கடிதம்

பள்ளி கல்வி துறையில் பணிபுரியும் பதவி உயர்வில் செல்ல இருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் கீழ்க்கண்ட விருப்ப

தேர்ச்சி விகித உயர்வுக்குத் தலைகுனியும் ஓர் அரசு பள்ளி ஆசிரியரின் கடிதம்

நான் ஒரு கிராமத்துப் பள்ளியில் தமிழாசிரியராக இருக்கிறேன். பத்தாம் வகுப்புக்குத் தமிழ் பயிற்றுவிக்கிறேன். பட்டியல் இனத்தைச் சேர்ந்த மாணவர்கள்தான் இந்தப் பள்ளியில் பெரும்பான்மை. ஏழைகள் அல்லது கூலி வேலை

பள்ளிகளில் அரசியல் தலையீடு: தலைமை ஆசிரியர்கள் தவிப்பு



           அரசு பள்ளிகளில், பெற்றோர் ஆசிரியர் கழகம் என்ற பெயரில், அரசியல் தலையீடு அதிகரித்து உள்ளதால், மாணவர் சேர்க்கையை, பள்ளி தலைமை ஆசிரியர்கள் நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. அரசு பள்ளிகளில்

ADW நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு நாளை நடக்கிறது



              எஸ்.சி- எஸ்.டி, இன நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாவட்டம், மற்றும் மாவட்ட விட்டு பிற மாவட்டங்களுக்கு பணிமாறுதலுக்கான கலந்தாய்வு நாளை நடக்கிறது. இது

Saturday, 1 June 2013

தமிழகத்தின் எழுத்தறிவு 80.1%.... கன்னியாகுமரிக்கு முதலிடம்



               தமிழகத்தில், எழுத்தறிவு பெற்றோர் எண்ணிக்கை, 80.1 சதவீதமாக உள்ளது. எழுத்தறிவு பெற்ற பெண்கள், 73 சதவீதம் பேராக உள்ளனர். எழுத்தறிவு பெற்றோரில், கன்னியாகுமரி மாவட்டம், 91.7 சதவீதத்துடன்

தொடக்கக் கல்வி - 2013-2014ம் ஆண்டு பொது மாறுதல் கலந்தாய்வில் மாறுதல், பதவி உயர்வு பெற்றவர்களின் விவரம் அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

            தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ..எண். 02898 / டி1 / 2013, நாள்.01.06.2013ன் படி 2013-2014 ஆம் ஆண்டு பொது மாறுதல் கலந்தாய்வில் மாறுதல், பதவி உயர்வு பெற்ற இடைநிலை

புதிதாக சேரும் மாணவர்களுக்கு இலவச பொருட்கள் வழங்க ஏற்பாடு

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல், பிளஸ் 2 வரை, புதிதாக சேரும் மாணவ, மாணவியருக்கு மட்டும், தமிழக அரசின், இலவச புத்தக பை வழங்கப்படும். ஏற்கனவே பை வாங்கியவர்களுக்கு, மீண்டும்

அண்ணாமலைப் பல்கலைக்கழக தகவல் 28 மையங்கள் மூடப்பட்டன

 தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள அண்ணாமலைப்பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்கத்தின் 28 தகவல்மையங்களை மூட பதிவாளர் (பொறுப்புஎன்.பஞ்சநதம் உத்திரவிட்டுள்ளார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்  நிதிநெருக்கடி 

தொழில்நுட்பக் கல்லூரிகளில் பகுதிநேர பட்டயப் படிப்பு:

தொழில்நுட்பக் கல்லூரிகளில் பகுதிநேர பட்டயப் படிப்புகளுக்கு வரும்ஜூன் 5 முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று தொழில்நுட்பக்கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.இன்று அவர் வெளியிட்ட

தேசிய சுகாதார துறையில் ஆய்வக உதவியாளர் பணி

மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ்அகமாதாபாத்தில் செயல்பட்டு வரும் National Occupational Health Centre-ல்பணிபுரிய  தகுதியான தொழிற்நுட்ப பணியாளர்களிடமிருந்தவிண்ணப்பங்கள் 

Polytechnic Semester Examination Results - April 2013

த.அ.உ.சட்டம் - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணிபுரிந்து ஒய்வு பெற்றவர்கள் / மரணமடைந்தவர் களுக்கு ஓய்வூதிய பலன்கள் வழங்குவது குறித்து அரசளவில் முடிவுவெடுக்கப்படவில்லை என்று அரசு செயலாளர் தகவல்

காலி பணியிடங்கள் மறைப்பு இடைநிலை ஆசிரியர்கள் கவுன்சலிங் புறக்கணிப்பு - நாளிதழ் செய்தி



                தமிழக தொடக்க கல்வித்துறை சார்பில் நடுநிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி காலி பணியிடங்களுக்கான கலந்தாய்வு நடந்து வருகிறது. இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம்

பள்ளிக்கல்வித்துறையில் ஓய்வுபெற்ற முதன்மை கல்வி அலுவலர் / மாவட்ட கல்வி அலுவலர், அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிந்த அலுவலர்களுக்கு பதிலாக பொறுப்பு அலுவலர்கள் நியமித்து இயக்குநர் உத்தரவு

சுயநிதி பள்ளிகளில் விண்ணப்பங்கள் இலவசமாக பெறலாம்



                சிறுபான்மையற்ற சுயநிதி பள்ளிகளில், நலிவுற்ற மாணவர்கள் சேர, விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. சென்னை மாவட்டத்தில், கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, நலிவடைந்த மாணவர்கள்

ஓய்வூதிய தனியார்மயம் கூடாது ஆக.6 கோட்டை நோக்கிப் பேரணி'



             ஓய்வூதியத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பது உள் ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி ஆகஸ்ட் 6ம் தேதி சென் னையில் கோட்டை நோக்கி பேரணி நடத்த தமிழ்நாடு அர சுப்போக்குவரத்து ஓய்வுபெற் றோர் நல

Friday, 31 May 2013

சமச்சீர் கல்வி திட்டத்தால் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பலனில்லை? தனியார் பள்ளி மாணவர்கள் அனைத்தையும் வாரிசுருட்டினர்-தினமலர்



            தனியார் பள்ளி மாணவர்களுக்கு நிகராக, அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன், கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வி திட்டத்தால், அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு, பெரிய அளவில், எவ்வித