Saturday 1 June 2013

தொழில்நுட்பக் கல்லூரிகளில் பகுதிநேர பட்டயப் படிப்பு:

தொழில்நுட்பக் கல்லூரிகளில் பகுதிநேர பட்டயப் படிப்புகளுக்கு வரும்ஜூன் 5 முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று தொழில்நுட்பக்கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.இன்று அவர் வெளியிட்ட


செய்திக் குறிப்பு:2013-14-ஆம் கல்வியாண்டிற்கு பலவகை தொழில்நுட்பக்கல்லூரிகளில் முதலாமாண்டு பட்டயப் படிப்பு பொதுப் பிரிவுசிறப்புஒதுக்கீடு (முன்னாள் படைவீரர்சிறந்த விளையாட்டு வீரர் மற்றம்மாற்றுத்திறனாளிகள்மற்றும் பகுதிநேர பட்டயப் படிப்பு மாணவர்சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்கள் அந்தந்தப் பலவகைதொழில்நுட்பக் கல்லூரிகளில் 5.06.2013 முதல் 21.6.2013 வரைவழங்கப்படும்தொழிற் படிப்பு இடையே புகுத்தப்பட்ட sandwich courseபட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் அத்தகைய படிப்புநடத்தப்படும் பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் மேற்குறிப்பிட்டநாட்களில் வழங்கப்படும்.பட்டயப் படிப்புச் சேர்க்கைக்கான கல்வித் தகுதிபத்தாம் வகுப்பில் (SSLC/Matriculation) தேர்ச்சி அல்லது அதற்குஇணையான தேர்வில் தேர்ச்சி ஆகும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்கள் அந்தந்த பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்குவந்துசேர வேண்டிய கடைசி நாள்: 21.6.2013.

No comments:

Post a Comment