தமிழகத்தில் உள்ள பல்வேறு அஞ்சல் நிலைங்களில் வேலை செய்ய 850 பணியிடங்கள் அளவிற்கு தேர்வு மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபர் 01 - 2012
12 ஆம் வகுப்பு தேர்ச்சியோடு ஒரு நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் கணிணியில் தட்டச்சு செய்யவும் தெரிந்திருக்க வேண்டும்...
12 ஆம் வகுப்பு தேர்ச்சியோடு ஒரு நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் கணிணியில் தட்டச்சு செய்யவும் தெரிந்திருக்க வேண்டும்...
தபால் துறையில் 621 காலியிடங்கள்
தமிழ்நாட்டில் இயங்கி வரும் தபால்துறையில் பல்வேறு பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணிகள்: Postal Assistant/
Sorting Assistant/ Postal Assistant (Returned Letter Office/ Postal Assistant
(Mail Motor Service)/
Postal Assistant (Foreign Post Organization)/ Postal Assistant (SBCO)
Postal Assistant (Foreign Post Organization)/ Postal Assistant (SBCO)
கல்வித் தகுதி: 60 சதவிகிதத் தேர்ச்சியுடன் பன்னிரெண்டாம் வகுப்பு.
வயது: 27க்குள்
விண்ணப்பிக்க கட்டணம்: 50 (விண்ணப்ப கட்டணம்), 200 (தேர்வுக் கட்டணம்)
விண்ணப்பங்களை 11.08.2012 முதல் 25.09.2012க்குள் தபால் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: 'DirectRecruitment
Cell, NewDelhi HO, NewDelhi-110001' (இந்திய தபால் துறையின் SPEED POST/REGISTERED
POST மூலமாக மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்).
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 01.10.2012
No comments:
Post a Comment