Sunday 2 September 2012

தபால் துறையில் 621 காலி பணியிடங்கள்



தமிழகத்தில் உள்ள பல்வேறு அஞ்சல் நிலைங்களில் வேலை செய்ய 850 பணியிடங்கள் அளவிற்கு தேர்வு மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபர் 01 - 2012

12
ஆம் வகுப்பு தேர்ச்சியோடு ஒரு நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் கணிணியில் தட்டச்சு செய்யவும் தெரிந்திருக்க வேண்டும்...

தபால் துறையில் 621 காலியிடங்கள்
தமிழ்நாட்டில் இயங்கி வரும் தபால்துறையில் பல்வேறு பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணிகள்: Postal Assistant/ Sorting Assistant/ Postal Assistant (Returned Letter Office/ Postal Assistant (Mail Motor Service)/
Postal Assistant (Foreign Post Organization)/ Postal Assistant (SBCO)
கல்வித் தகுதி: 60 சதவிகிதத் தேர்ச்சியுடன் பன்னிரெண்டாம் வகுப்பு.
வயது: 27க்குள்
விண்ணப்பிக்க கட்டணம்: 50 (விண்ணப்ப கட்டணம்), 200 (தேர்வுக் கட்டணம்)
விண்ணப்பங்களை 11.08.2012 முதல் 25.09.2012க்குள் தபால் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: 'DirectRecruitment Cell, NewDelhi HO, NewDelhi-110001' (இந்திய தபால் துறையின் SPEED POST/REGISTERED POST மூலமாக மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்).
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 01.10.2012

தமிழக அஞ்சலக இணையத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்..

No comments:

Post a Comment