Wednesday 14 November 2012

தமிழில் பெண்களின் ஏழு பருவத்தையும் வெவ்வேறு சொற்களில் அழைக்கின்றனர்.அவை



1.
பேதை -5 முதல் 8 வயது
2.
பெதும்பை - 9 முதல் 10 வயது
3.
மங்கை - 11 முதல் 14 வயது
4. மடந்தை - 15 முதல் 18 வயது

5. அரிவை - 19 வயதுமுதல் 24 வயது

6. தெரிவை - 25 வயது முதல் 29 வயது

7.
பேரிளம்பெண் - 30 வயதுக்கு மேல் 


No comments:

Post a Comment