Saturday 5 January 2013

பிளஸ் 2 தனி தேர்வர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்



                              மார்ச்சில் நடக்கும், பிளஸ் 2 பொதுத் தேர்வை, தனி தேர்வாக எழுத விரும்பும் தேர்வர்கள், நாளை முதல், இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். மார்ச், 1ம் தேதி முதல், பிளஸ் 2 பொதுத் தேர்வு நடக்கிறது. ஏற்கனவே பிளஸ் 2 தேர்வை எழுதி தோல்வி அடைந்தோர், மார்ச்சில் நடக்கும்
தேர்வில் கலந்து கொள்ளலாம். இதற்கு, தேர்வுத் துறைwww.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், நாளை முதல், 18ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment