Sunday 30 December 2012

தேசிய விரி​வு​ரை​யா​ளர் தகு​தித் தேர்வு:​ நாடு முழு​வ​தும் 7.8 லட்​சம் பேர் பங்​கேற்பு


             பல்லைக்ழக மானியக் குழு (யு.ஜி.சி.)சார்பில் தேசிய விரிவுரையாளர் தகுதித் தேர்வு சென்னை உள்பட நாடு முழுதும் இன்று (டிசம்பர் 30) நடைபெறுகிறது. மொத்தம் 77 மையங்ளில் நடைபெறும் இந்தத் தேர்வை 7.8 லட்சம் பேர் எழுதுகின்னர். இந்தத் தேர்வில் விரிவுரையாளர் தகுதி பெற புதிய விதிமுறைகள் அமல்டுத்தப்பட்டுள்ளன. சென்னையில் 10 தேர்வு மையங்ளில் 12,500 பேர்  இந்தத்
தேர்வை எழுத உள்னர். முதல் தாள் காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரையிலும், இரண்டாம் தாள் காலை 10.45 மணி முதல் 12 மணி வரையிலும், மூன்றாம் தாள் பிற்கல் 1.30 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் நடைபெறும். முதல் தாளில் 60 கேள்விளும் (100 மதிப்பெண்), இரண்டாம் தாளில் 50 கேள்விளும் (100 மதிப்பெண்), மூன்றாம் தாளில் 75 கேள்விளும் (150 மதிப்பெண்)இடம்பெறும். முதல் தாளில் 50 கேள்விளுக்கும்,மீதமுள்ள 2 தாள்ளில் அனைத்து கேள்விளுக்கும் கட்டாயம் விடைளிக்க வேண்டும். பொதுப்பிரிவிருக்கு 40 சதவீத மதிப்பெண்ணும், இதர பிற்டுத்தப்பட்வர்கள், எஸ்.சி.,எஸ்.டி.பிரிவிருக்கு 35 சதவீத மதிப்பெண்ணும் தேர்ச்சி மதிப்பெண்ணாக நிர்யம் செய்யப்பட்டுள்ளது. மூன்றாம் தாளுக்கு மட்டும் 75 (50 சதவீதம்)தேர்ச்சி மதிப்பெண்ணாக நிர்யிக்கப்பட்டுள்ளது. இதில் இதர பிற்டுத்தப்பட்டோருக்கு தேர்ச்சி மதிப்பெண்ணாக 68 மதிப்பெண்ணும் (45 சதவீதம்), எஸ்.சி.,எஸ்.டி.பிரிவிருக்கு 60 மதிப்பெண்ணும் (40 சதவீதம்)நிர்யிக்கப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகள்:        இந்தத் தேர்வில் விரிவுரையாராகத் தகுதிபெற புதிய விதிமுறைளையும் பல்லைக்ழக மானியக் குழு அமல்டுத்தியுள்ளது. அதன்படி,தேர்ச்சி பெற்வர்ளைக் கொண்டு பாடவாரியாக தகுதிப் பட்டியல் தயாரிக்கப்டும். அனைத்துப் பாடங்ளிலும் தேர்ச்சி பெற்வர்களிலிருந்து முதல் 15 சதவீதம் பேர் மட்டுமே விரிவுயுரையாளர் தகுதி பெற்வர்ளாக அறிவிக்கப்டுவார்கள். இளம் ஆராய்ச்சியாருக்கான உதவித் தொகை வழங்க இவர்களிலிருந்து தனியான தகுதிப் பட்டியல் தயாரிக்கப்டும் என்று பல்லைக்ழக மானியக் குழு அறிவித்துள்ளது.கடந்த தேர்வில் தேர்ச்சி விதிமுறைகளை மாற்றிதைத் தொடர்ந்து தேர்வு முடிவுகளை வெளியிடுதில் பல்வேறு பிரச்னைகள் எழுந்தன. இதைத் தொடர்ந்து,புதிய விதிமுறைகள் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment