Saturday 5 January 2013

திருவாரூரில் தொடக்க பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்



                திருவாரூரில் தொடக்க பள்ளி ஆசிரியர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை மாநில தலைவர் துவக்கி வைத்தார். மாநில துணை தலைவர் முன்னிலை வகித்தார்அரசு மருத்துவ காப்பீடு தொகை அதிகமாக உள்ளது அதனை
குறைக்க வேண்டும். அனைத்து நடுநிலை பள்ளிகளிலும் தமிழ் மற்றும் வரலாறு பாட ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளைவலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment