இடை நிலை பள்ளி விடுப்பு தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் -செய்முறை தேர்விற்கு விண்ணப்பித்து கருத்தியல் தேர்விற்கு Online இல் விண்ணப்பிக்க தவறியதால் செய்முறை தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு - மார்ச் மாதம் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் செய்முறை தேர்வினை நடத்திட அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் அரசு தேர்வுகள் துறை இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.
No comments:
Post a Comment