Friday 14 December 2012

பணி நியமன ஆணை பெற்ற அனைத்து இடைநிலை , பட்டதாரி ஆசிரியர்களையும் 17.12.2012 அன்றே பணியில் சேர அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது.


13.12.12 அன்று பணி நியமன ஆணை பெற்ற அனைத்து இடைநிலை , பட்டதாரி ஆசிரியர்களையும் 17.12.2012 திங்கட்கிழமை அன்றே பணியில் சேர அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது. புதிதாக பணியில் சேரும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துகளையும். பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

No comments:

Post a Comment