Monday 29 July 2013

இரட்டைப்பட்டம் வழக்கு - நீதிமன்ற விசாரணை தாமதம் ஏன்?



             இன்று வரவிருந்த இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு விசாரணைக்கு வரவில்லை. அனைத்து பதவி உயர்வு ஆசிரியர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இவ்வழக்கு கால தாமதம் ஆவதற்கு பல காரணங்கள் உண்டு.
இவ்வழக்கில் வாதாட இருக்கும் மூத்த வழக்குரைஞர்களுக்கு போதிய நேரமின்மையால், விசாரணை தள்ளி போகிறது. எனவே புதன் அல்லது வியாழன் வழக்கு விசாரணைக்கு வருவதற்கான சூழல் நிலவுகிறது. விசாரணை வந்தால் ஒரிரு நாட்களில் விசாரணை முடிவுற்று தீர்ப்பு வெளியாகக்கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment