Monday 29 July 2013

பள்ளிக்கல்வி - மாறுதல் ஆணை பெற்ற முதுகலை ஆசிரியர்கள் உடனடியாக விடுவிக்க உத்தரவு.



         மாறுதல் ஆணை பெற்ற முதுகலை ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளிகளில் இருந்து உடனடியாக விடுவிக்கப்பட்டு புதியதாக தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் சேர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment