Thursday 25 July 2013

மூன்று நபர் குழு பரிந்துரையின் அடிப்படையில் மேலும் அரசாணைகள் வெளிவர வாய்ப்பு உள்ளதென தகவல்கள் தெரிவிக்கின்றன.



            ஆறாவது ஊதியக் குழு மற்றும் ஒரு நபர் குழு முரண்பாடுகள் களைய தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்ட மூன்று நபர் குழுவின் பரிந்துரை அடிப்படையில் நேற்று முதல்  28 அரசாணைகள் வெளியிடப்பட்டது. இன்று தமிழக அரசின் இணையதளத்தில் 28 அரசாணைகள்
வெளியிடப்பட்டன. மேலும்இன்று 7 அரசாணைகள் தயாராக  உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவைகளில் பள்ளிக்கல்வித் துறையை சார்பாக எந்த அரசாணையும் இல்லையென தகவல்கள் தெரிவிக்கின்றன

No comments:

Post a Comment