Saturday 24 August 2013

ஓய்வூதியர்களுக்கான பஞ்சப்படி உயர்வு

click here G.O 363,DT 23.08.2013 D.A Hike to those retired between 1.6.1988 and 31.12.1995 – Orders - Issued.
         ஓய்வூதியர்களுக்கான பஞ்சப் படியை உயர்த்திதமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி1988ஜூன் 1ம் தேதியில் இருந்து1995டிசம்பர்31ம் தேதி வரை ஓய்வு
பெற்றவர்களுக்குபஞ்சப் படியை உயர்த்திதமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படிகுறிப்பிட்ட ஆண்டில் ஓய்வு பெற்றவர்களுக்குமாதம்870 ரூபாய்கூடுதலாகக் கிடைக்கும்.

No comments:

Post a Comment