Tuesday 15 October 2013

பி.எட்., நுழைவுத்தேர்வு அக்.,20க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.



        பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின், தொலைதூரக் கல்வி மையத்தில் பி.எட்., நுழைவுத்தேர்வு அக்.,20க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.பி.எட்., படிப்பில் சேர நுழைவுத்தேர்வு நடத்தப்படுகின்றது. அதன்படி அக்.,6ம் தேதி நடைபெற இருந்த
நுழைவுத்தேர்வு, நிர்வாகத்தின் தவிர்க்க முடியாத சில காரணங்களால் அக்.,20ம் தேதி ஒத்தி வைத்துள்ளது.கூடுதல் தகவல்களுக்கு பாரதிதாசன் பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.

No comments:

Post a Comment