Monday 21 October 2013

முதுகலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிப்பார்ப்பு திட்டமிட்டபடி நடக்கும். ஆனால் இறுதிப்பட்டியல் வெளியிட உயர்நீதிமன்ற கிளை தடை



                         நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற உள்ள முதுகலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற கிளை மறுத்துள்ளது. ஆனால் சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு பின் வெளியிடவுள்ள இறுதிப்பட்டியலுக்கு தடை விதித்துள்ளதுஎனவே
இதுகுறித்து முதுகலை ஆசிரியர் பணிக்காக நாளை மற்றும் நாளை மறுநாளில் கலந்துகொள்ள உள்ள தேர்வர்கள் எந்தவித பதற்றமும் அடைய தேவையில்லை.

No comments:

Post a Comment