Wednesday 3 July 2013

உதவிப் பேராசிரியர் நியமனம்: விண்ணப்பிக்கும் தேதி ஜூலை 26 வரை நீட்டிப்பு

அரசுக் கலைஅறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தேதி ஜூலை 26 வரைநீட்டிக்கப்பட்டுள்ளதுஅரசுக் கலைஅறிவியல் கல்லூரிகளில் 1,023உதவிப் பேராசிரியர்களை 
ஆசிரியர் தேர்வு வாரியம் நியமிக்கஉள்ளதுஇந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் தமிழகம்முழுவதும் 33 அரசு கலைஅறிவியல் கல்லூரிகளில் ஜூன் 19-ம் தேதிமுதல் விற்பனை  செய்யப்பட்டு வருகின்றன.இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை வாங்கவும்,சமர்ப்பிக்கவும் கடைசி தேதி ஜூலை 10 என அறிவிக்கப்பட்டிருந்தது.இப்போது கடைசி தேதி ஜூலை 26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.இந்தப்பணியிடங்களுக்கு பணி அனுபவம்நேர்முகத் தேர்வு மூலம்பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.1,023 பணியிடங்களுக்குமொத்தம் ஒரு லட்சம் விண்ணப்பங்கள் அச்சடித்து அனுப்பப்பட்டனஇதுவரை 40 ஆயிரம் விண்ணப்பங்க ள்விற்பனையாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.சென்னையில்மாநிலக் கல்லூரியிலும்காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியிலும்விண்ணப்பங்கள் விற்கப்படுகின்றன.சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் மாவட்டத்துக்கு ஒரு அரசுகலைஅறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் விற்பனைசெய்யப்படுகின்றன.

No comments:

Post a Comment