Friday 20 September 2013

தொடரும் இரட்டைப்பட்ட வழக்கு- மீண்டும் வருகிற 26.9.2013, வியாழக்கிழமை விசாரணைக்கு வருகிறது



       தொடரும் இரட்டைப்பட்ட வழக்கு இன்று(20.9.2013) முதல் அமர்வில்விசாரணைக்கு வந்த வழக்கு இரட்டைப்பட்டம் சார்பாக மூத்த வழக்கறிஞர் பிரகாஷ் அவர்கள் வாதிட்டார். அவரது வாதம் காலை11.55க்கு
தொடங்கி பிற்பகல் 1.15வரை தொடர்ந்தது. அதன்பின் நீதியரசர்கள்  இவ்வழக்கை  26.9.2013 அன்று ஒத்தி வைத்து தீர்ப்பளித்தனர். எனவே இவ்வழக்கு வருகிற  26.9.2013,வியாழக்கிழமை விசாரணைக்கு வருகிறது

No comments:

Post a Comment