Sunday 15 September 2013

பிளஸ் 2 தனித்தேர்வு: தத்கால் திட்டம் அறிவிப்பு.



            பிளஸ் 2 தனித்தேர்வுக்கு, "தத்கால்" திட்டத்தின் கீழ்சிறப்பு கட்டணம் செலுத்தி1617 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.தேர்வுத்துறை அறிவிப்பு: விரைவில் துவங்க உள்ள பிளஸ் 2 தனித்தேர்வை எழுததேர்வுத் துறை
ஏற்கனவே அறிவித்த தேதிகளில் விண்ணப்பிக்காத தேர்வர்கள், "தத்கால்" திட்டத்தின் கீழ்வரும்,1617ம் தேதிகளில்,www.tndge.inஎன்ற இணையதளம்வழியாகபதிவு செய்யலாம். இணையதளத்தில்புகைப்படத்தை,"அப்லோட்" செய்ய வேண்டும்.அதன் பின்புகைப்படத்துடன் கூடியபதிவு செய்த விண்ணப்பத்தையும்கட்டணம் செலுத்துவதற்கான செலானையும் பதிவிறக்கம் செய்ய வேண்டும். தேர்வு கட்டணத்துடன்சிறப்பு கட்டணமாககூடுதலாக1,000 ரூபாய் சேர்த்து செலுத்த வேண்டும். பதிவிறக்கம் செய்த விண்ணப்பம் மற்றும் கட்டணத்தை18ம் தேதி,சென்னைஎழும்பூர்மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் செலுத்த வேண்டும். இந்த வகை தேர்வர்களுக்குசென்னையில் மட்டும்தேர்வு மையங்கள் அமைக்கப்படும். இவ்வாறுதேர்வுத் துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment