Sunday, 8 September 2013

செப்.8: சர்வதேச எழுத்தறிவு தினம்

                      எழுத்தறிவின் முக்கியத்துவத்தை உலக மக்கள் அனைவருக்கும் அறிய வைக்கும் நோக்குடன், 1966-ல் இருந்து ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 8 ஆம் நாள்சர்வதேச எழுத்தறிவு தினம் கொண்டாடப்படுகிறது. உலகில் எழுத்தறிவின்மையை அகற்றநம்மால் இயன்றவற்றைச் செய்வோம்.

No comments:

Post a Comment