Tuesday 17 September 2013

நாளை இரட்டைப்பட்டம் - விசாரணைக்கு வருகிறது .



            நாளை (18.09.2013) சென்னை உயர் நீதிமன்றத்தில் இரட்டைப்பட்டம் விசாரணைக்கு வருகிறது..அரசு தரப்பு வாதமும் நாளை வருவதால் விசாரணை சூடு பிடித்து முடிவு எட்டும்.இதனால் பதவியுயர்வுக்காக காத்திருப்போர் பெரும் மகிழ்ச்சி அடைவர்.பெரும்பாலும் நாளை விசராணை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment