Friday 14 June 2013

நாமக்கல்-சஸ்பெண்ட் செய்யப்பட்ட 77 ஆசிரியர்களில் இதுவரை மறுநியமனம் செய்யப்படாத இரு ஆசிரியர்கள் குறித்த உயர் நீதிமன்ற ஆணை



         நாமக்கல் மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை வழங்குதல் சார்ந்து 77 தலைமை ஆசிரியர்கள் மற்ரும் உதவி ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு,அவற்றில் 75 ஆசிரியர்கள் மீளப்பணிநியமனம் RE INSET செய்யப்பட்டனர். ஆயினும் மோகனூர் ஊராட்சிஒன்றிய
தொடக்கப்பள்ளி,ஓலைப்பாளையம் தலைமை ஆசிரியர், திருமதி டி.கீதா, என்பாரது சஸ்பெண்டு உத்திரவு ரத்து செய்யப்பட்டு,அவரை மீண்டும் பணிநியமனம் RE INSET செய்ய சென்னை உச்ச நீதிமன்றம் இன்று உத்திரவிட்டுள்ளது. மேலும் மோகனூர் ஒன்றியம் ஆரியூர்,நிதி உதவி தொடக்கப்பள்ளி உதவி ஆசிரியர் திரு செல்லப்பா என்பாரது சஸ்பெண்ட் உத்டிரவிற்கு இடைக்காலத்தடை உத்திரவையும் வழங்கி சென்னை உச்ச நீதிமன்றம் இன்று உத்திரவிட்டுள்ளது.
தகவல் : செ.முத்துசாமி,பொதுச்செயலர்

No comments:

Post a Comment