Friday 21 June 2013

பள்ளிக்கல்வித்துறையின் புதிய நாட்காட்டியின்படி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் காலை 9 மணிக்கு துவங்கி மாலை 4.15 மணி வரை செயல்பட உத்தரவு


             பள்ளிக்கல்வித்துறையின் வெளியிட்டுள்ள புதிய நாட்காட்டியின்படி தமிழகத்தில் உள்ள அரசு / அரசு உதவி பெறும்  உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் காலை 9 மணிக்கு துவங்கி மாலை 4.15 மணி வரை செயல்பட உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
காலை 9.00 - 9.20 இறைவணக்கம் (திங்கட்கிழமை மட்டும், மற்ற நாட்களில் வகுப்பறையில்)
9.20 - 10.00
முதல் பாடவேளை
10.00 - 10.40
இரண்டாம் பாடவேளை
10.40 - 10.50
இடைவேளை
10.50 - 11.30
மூன்றாம் பாடவேளை
11.30 - 12.10
நான்காம் பாடவேளை
12.10 - 12.25
யோகா


12.25 - 12.40 பாட இணை செயல்பாடுகள்
12.40 - 1.10
உணவு இடைவேளை
1.10 - 1.25
மதிய உணவு இடைவேளைக்கு பிந்தைய செயல்பாடுகள்
1.25 - 2.05
ஐந்தாம் பாடவேளை
2.05 - 2.45
ஆறாம் பாடவேளை
2.45 -2.55
இடைவேளை
2.55 - 3.35
ஏழாம் பாடவேளை
3.35 - 4.15
எட்டாம் பாடவேளை

No comments:

Post a Comment