Wednesday 12 June 2013

சென்னை மாவட்ட தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி



            சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலை, உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு நிர்வாகப் பயிற்சி அண்மையில் வழங்கப்பட்டது. தலைமையாசிரியர்களுக்கு பள்ளி மேலாண்மை, நிதி மற்றும்
தணிக்கை குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் .ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கல்வியாளர் லட்சுமிகாந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment