Friday 7 June 2013

என்.சி.இ.ஆர்.டி., பாடத்தில் சர்ச்சைக்குரிய பகுதிகள் நீக்கம்

             என்.சி..ஆர்.டி., எனப்படும், கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் தயாரித்த, பாடப் புத்தகத்தில், கேரளாவின், நாடார் மற்றும் ஈழவ சமுதாயங்கள் மற்றும் அந்த சமுதாயங்களின் தலைவர்கள்
குறித்து இடம் பெற்றிருந்த, சர்ச்சைக்குரிய பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.இதற்கான முடிவு, என்.சி..ஆர்.டி.,யின், சமீபத்திய கல்வியாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாகவும், அந்த கூட்டத்திற்கு, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர், சசி தரூர் ஏற்பாடு செய்ததாகவும் நேற்று செய்தி வெளியானது.

No comments:

Post a Comment