Saturday 9 February 2013

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மே மாதம் தான் நடத்த வேண்டும்: தமிழக அரசு உத்தரவு


பள்ளிகளில் மாணவர் சேர்கை மே மாதத்தில் தான் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சில தனியார் பள்ளிகளில் மார்ச் மாதம் முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றது. இதனால் தகுதியான மாணவர்களுக்கு பள்ளியில் சேர்க்கை கிடைப்பதில்லை. எனவே இதை தவிர்க்க பள்ளிகளில் மே மாதம் முதல் சேர்க்கையை ஆரம்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment